அலங்காரத்தை விரும்பும் ஆண்களுக்கான ரகசியங்கள் !

Fakrudeen Ali Ahamed
அலங்காரம் என்றால் பெண்களுக்கு தான் என்று நினைப்பவர்கள் உண்டு. ஆண்களும் அலங் கரித்து அழகு படுத்திக் கொள்ளலாம்.அலங்கா ரத்தை விரும்பும் ஆண்கள் கவனிக்க வேண்டிய ரகசியங்கள்…
முகம் 

பெரும்பாலான ஆண்கள் முக அலங்கா ரத்தில் அதிகப் படியான அக்கறை காட்டுவ தில்லை. அவர் களின் முக அலங்காரம் பெரும் பாலும் ஷேவிங் செய்வது, மீசை யை அழகு படுத்திக் கொள்வ தோடு முடிந்து விடுகிறது. 

அலுவலகப் பணி களுக்குச் செல்லும் ஒருசில ஆண்கள் மட்டும் அவ்வப் போது பெண்களைப் போல `பேசியல்’ செய்து முக அழகை பொலிவு படுத்திக் கொள்கி றார்கள்.

அதிகாலை யில் முகச்சவரம் செய்து பளிச் சென்று வரும் ஆண் களை பெண்களு க்கு மிகவும் பிடித்துப் போகிறது என்கிறது ஒரு கருத்துக் கணிப்பு.

எனவே குறைந்த பட்சம் ஷேவ் செய்வதில் இருந்து உங்களால் முடிந்த வரை முகஅழகை அதிகமா க்கிக் கொள்ளு ங்கள். 

சருமம் 
பெண்கள் ஆண்க ளிடம் ஆண்மைத் தன்மையை மட்டும் விரும்ப மாட்டார்கள். அழகிற்கும் அதிக முக்கியத் துவம் தரு வார்கள்.

ஆண்களின் சருமம் இயல் பாகவே சற்று கரடு முரடாக காண ப்படும். சிலருக்கு பரு, தோலில் சுருக்கம் போன்ற பிரச்சினை களும் இருக்கும்.

 
அவர்கள் போதிய கவனம் செலுத்தி சரும பராமரி ப்பை பின்பற்ற வேண்டும். சருமத்தில் எங்கேயும் தேவையி ல்லாமல் முடியை அதிகம் வளர விடக் கூடாது. 

இதில் கவன மாக இருந்தால் நீங்கள் சருமத்தில் காட்டும் நேசத்தை பெண்கள் உங்கள் மீது காட்டு வார்கள்.

அழகு சாதனப் பொருட்கள் லிப்ஸ்டிக், புருவ மை, ஜிகினா துகள்கள், சென்ட், பவுடர் என ஏராளமான அழகு சாதனப் பொருட்கள் கிடைக் கின்றன.இருந்தாலும் அனைத் தையும் பெண்களைப் போல ஆண்கள் பயன் படுத்துவ தில்லை.

ஆனாலும் அழகு சாதனப் பொருட் களை அளவோடு பயன் படுத்துவது ஆண்களை அழகோடு வைத் திருக்கும் என்பதில் ஐய மில்லை. 

பற்கள் 

புன்னகையே மனிதர்களின் அணிகலன். வெண்மை நிற பற்கள் சிரிப்பின் அழகைக் கூட்டும்.

டீ- காபி பருகுவது, புகை பிடிப்பது, பலவித உணவு களை உண்பதால் பற்களின் நிறமும், வளமும் பாதிக்கப் படுகிறது.

பற்களின் நிறத்தை திரும்பக் கொண்டு வர பலவித சிகிச்சை முறைகள் இருக் கின்றன.

 
சாதாரண மாக தினமும் இருமுறை பல் துலக்குவதே பற்களின் பாதுகாப் புக்குப் போது மானது. கூந்தல் ஆண்களும் தலைமுடியை பராம ரிப்பதில் நல்ல ஆர்வம் காட்டுகி றார்கள். 

கவர்ச்சி கரமாக முடிவெட்டிக் கொள்வது, அவ்வப்போது ஸ்டைலை மாற்றிக் கொள்வது இளைஞர் களின் வாடிக்கை யாக இருக்கிறது.

இது மட்டும் கேசப் பராமரிப் பிற்குப் போதுமான தல்ல. முடிகள் உடைந்து, உதிர்ந்து போகாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.தலையில் பொடுகுகள் பெருகுவது இது போன்ற பாதிப்பு களை ஏற்படுத்தும்.

எனவே சீயக்காய், ஷாம்பு போன்ற ஏதாவது ஒன்றைத் தொடர்ந்து பயன் படுத்து வதன் மூலம் கூந்தலைப் பராமரி க்கலாம். 

உடை 

உடை அலங்காரம் என்பது மற்ற அலங்கா ரங்களை விட முக்கிய மானது. எளிதானதும் கூட. கோட்-சூட், டை என்று வருவது தான் ஆடை அலங்காரம் என்று எண்ணி விடாதீர்கள்.

 
சாதாரண உடை களையும் நன்கு சலவை செய்து அணிந்தால் போது மானது. அழுக்கு இல்லா மலும், பட்டன்கள் அறுந்து போகா மலும் உள்ள உடைகளை அணியு ங்கள். துணிகளை `அயர்னிங்’ செய்து அணிவது சிறந்தது. 

இதுவும் அணிகலன் தான் கலகலப் பாகப் பேசுங்கள். இதுதான் ஒரு வரை அங்கீகரி க்கும் உண்மை யான அலங்காரம்.

நீங்கள் ஒரு இடத்தை விட்டு நகர்ந்தாலும் அங்கு உங்களின் நினைவை நீங்காமல் இடம் பெறச் செய்வது உங்களது கனிவான பேச்சு தான். 

நடை, உடையில் அலங்காரம் இருந்தால் அது உங்களு க்குப் புத் துணர்ச் சியைத் தரும். நல்ல மன நிலையைக் கொண்டு வரும். பிறகு இயல் பாகவே நீங்கள் கலகலப் பானவராக மாறி விடுவீர்கள்.
Tags: