மனைவி மட்டுமா பெண்... கவனமா படிங்க !

Anonymous
த்தீஸ்கர் மாநில பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில், பொருளாதார பிரச்னைகள் மற்றும் சவால்கள்'  என்ற தலைப்பிலான பாடத்தில்,  சுதந்திரத்திற்கு

மனைவி மட்டுமா பெண்... கவனமா படிங்க !
பிறகு பெண்கள் பல்வேறு துறைகளில் பணி யாற்றச் செல்வதே வேலை யில்லா திண்டாட்ட த்திற்கு காரணம் என்ற வாசகம் இடம் பெற்றி ருக்கிறது.
இதனை சவுமியா கார்க் என்ற இளம்பெண் வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததை தொடர்ந்து, இவ்விவகாரம் சர்ச்சையை கிளப்பி உள்ளது. 
 
இது பற்றி நம்மிடம் பேசிய பெண்ணிய செயற்பாட்டாளர் முனைவர் சுந்தரவள்ளி, பெண்கள் பொருளாதார ரீதியாக விடுதலையடைவதையே பெண் இனத்திற்காக போராடிய தலைவ ர்களின் விரும்பினர்.

ஆனால் நிலைமையோ தலைகீழ். பொருளா தார ரீதியான முன்னே ற்றத்தை பெண்கள் அடைந்து விட்டதாக சொன்னாலும், வேலைக்கு போகிற பல பெண்களின் ஏ.டி.எம் கார்டுகள் கணவன் மார்களிடத்தில் தான் இருக்கிறது.

ஒரு அமைச்சரின் மேற்பார்வையில், கல்வித் துறை வெளியிட்ட புத்தகத்தில் வெளிப்படையாக பெண்களை இழிவு படுத்தும் வாசகங்கள் 
 
அச்சிடப்படுகிறது என்றால் அதற்குப் பின்னாலிருக்கும் அரசியலை மிகவும் நுட்பமாக பார்க்க வேண்டியுள்ளது.

2013 ல் உத்தர காண்ட் முதல மைச்சர் விஜய் பகுகுணா, ' பெண்களே... இரவு நேரத்தில் வேலைக்கு போகா தீங்க, அது உங்களுக்கு ஆபத்தை உருவாக்கும்!' என்றார் .
புதிதாக இரத்தம் சுரக்க என்ன செய்யலாம்?
இன்னொரு இடத்தில் வேலைக்குச் செல்லும் பெண்கள் ஒழுக்கமற் றவர்கள் என்று சாமி யார்கள் சொல்கி றார்கள்.

சில நாட்க ளுக்கு முன் திருப்பதி தேவஸ்தா னம் கூட,  ஆண்கள் துணை யில்லாமல் பெண்கள் கோவிலுக்கு வராதீர்கள் என்று சொல்லி யிருக்கிறது.

சமீபத்தில் பி.ஜே.பி மத்திய அமைச்சர் ஒருவர்,  'பெண்கள் வீட்டை விட்டு வெளியவே வரக்கூடாது. இது இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது' என்று சொல்லியி ருக்கிறார்.

இதெல்லாம் மிகவும் பிற்போக்குத் தனமான விஷயங்களாகவே இருக்கிறது. சிந்தித்துப் பார்த்தால் பெண்கள் வெளிய வரக்கூடாது என்பதில் இவர்கள் அனைவரும் கவனமாக இருக்கிறார்கள் என்பது புரியும்.

பெண் விடுதலை என்பது ஒரு ஆணுக்கான தளத்தில், ஒரு ஆணுக்கு உரிய உரிமைகள் என்று என்னென்ன இருக்கிறதோ, அவை அத்தனையும் பெண்களுக்கும் இருக்க வேண்டும் என்பதே.

பெண்களு க்கான சுதந்திரம் ரொம்பவே முக்கியம். நினைத்த பாடத்தை படிக்க முடியாது.

நினைத்த உடனே வேலைக்கு போக முடியாது. வெளியூ ர்களில் படிக்கவோ, வேலையோ பார்க்க முடியாது.

மனைவி மட்டுமா பெண்... கவனமா படிங்க !

குறிப்பிட்ட வேலை களை பெண்க ளுக்கான வேலை என்று பிரித்து வைத்திரு ப்பார்கள். அந்த வேலைகள் மட்டுமே பெண்கள் பார்க்க முடியும். அதுவும் மாலை க்குள் வீடு திரும்பி விட வேண்டும்.
அயோடின் சத்தும் அதன் குறைபாட்டால் ஏற்படும் நோய்களும் !
தங்களு க்கு பிடித்தமான ஆடையை கூட தேர்வு செய்ய முடியாது. பெண்கள் என்றால் பார்க்க அழகாக,

தன் உடலை கட்டுக் கோப்பாக, அதாவது ஒல்லி யாகத் தான் இருக்க வேண்டும் என கற்பித்து விட்டதால், உணவை தேர்வு செய்கிற உரிமை கூட பெண்க ளுக்கு மறுக்க ப்படுகிறது.

எந்தப் பெண் விடுதலை யோடு இருக்கி றாளோ அந்தப் பெண் தான் தன்னு டைய சந்ததிக்கு விடுத லையை சொல்லித் தர முடியும்.

அடிமை யாக இருக்கும் ஒரு பெண் தன் சந்ததி க்கும், சமூகத்தி ற்கும் விடுதலை பற்றி சொல்லிக் கொடுக்க முடியாது. பெண்கள் வேலை செய்து கிடைக்கிற வருமானம் தான் குடும்ப ங்களை சென்று சேருகிறது.

இதனை அறியாமல், பெண்கள் தான் எல்லா இடங்களிலும் வேலைக்குச் செல்கி றார்கள் என்று புலம்பித் தள்ளுகிறார்கள்.

இந்தியாவை பொறுத்த வரை 6 சதவீதம் பெண்கள் மட்டும் தான் உயர் கல்வி படிக்கின்றனர். இந்த ஒரு சின்ன முன்னே ற்றம் ஆதிக்க வர்க்கத்தினருக்கு உறுத்தலாக இருக்கிறது.

மீண்டும் பெண்களை வீட்டு க்குள் பூட்டி வைக்கவே கலாச்சாரம் என்ற ஆயுதத்தை கையில் எடுக்கி றார்கள் இவர்கள். பண்பாட்டின் உச்சம் பெண்க ள்தான் என்கி றார்கள்.
எச்சிலால் உதட்டை ஈரப்படுத்தலாமா? டிப்ஸ்!
ஆண் தண்ணி யடித்தால் அது தவறு என்று ஒதுங்கிக் கொள்ளும் சமூகம், எங்கேனும் ஒரு பெண் தண்ணிய டித்ததாக தகவல் வெளியா னால் கலாச்சார சீர்கேடு என்று வெம்புகி ன்றனர்.

பொதுவாக சமூக மாற்ற த்திற்கு கல்வி மிகவும் முக்கியம்; ஏனென்றால் கல்வி தான் ஒருவருக்கு சிந்திக்கிற மனநிலை யை தருகிறது. இன்றைய சூழலில் படித்த வர்கள் அப்படி யில்லை.

அதனால்தா ன் ஆண்டாண்டு காலமாக பாடப்புத்த கங்களில் பெண்க ளைப்ப ற்றிய தவறான கண்ணோ ட்டங்களே  பதிவு செய்யப்ப டுகின்றன.

இன்றும் கூட ஒண்ணாம் வகுப்பு பாடப்பு த்தகத்தி ல் ஒரு குடும்ப த்தை அடையாளப்ப டுத்தும் படத்தில் அம்மா சமையல் வேலையில் ஈடுபட்டி ருப்பார். அப்பா பேப்பர் படிப்பார்.

அண்ணன் விளையா டிக்கொண்டிரு ப்பான். தங்கை வீட்டு வேலைக ளில் உதவி செய்து கொண்டிரு ப்பார்.

நான் படிக்கும் காலத்தி லிருந்து இன்று வரை இதுதான் வழக்க மான ஒரு படமாக இருந்து வருகிறது.

ஆனால் முன்பாவது அதில் அம்மாவுக்கெ ன்று ஒரு பெயர் இருந்தது. ஆனால் இன்றைக்கு இருக்கும் பாடத்திலோ மிஸஸ். சர்மா என்றிரு க்கும்.

பெண் என்றால் அவள் யாரோ ஒருவரு டைய மனைவி. இவருடைய வேலை சமைப்ப தும் வீடுகளை பராமரிப்ப தும்தா ன் என்பதை மறை முகமாக குழந்தை களின் மனதில் பதிய வைக்க முயற்சி க்கிறது இந்த பாடம்.

ஒவ்வொரு அரசும் பாடத்தி ட்டங்களை முறைப்ப டுத்த ஒரு குழுவை வைத்தி ருக்கிறது. அந்தக் குழுவில் பெரும்பா லும் கல்வியா ளர்கள் இருப்ப தில்லை. கட்சி ஆதரவா ளர்கள்தா ன் இருப்பார்கள்.
உடல் எடையை குறைக்கும் போது செய்யக்கூடாத 7 செயல்கள்!
அப்படி யில்லாமல் கல்வியா ளர்களை தவிர்த்து வேறு யாரும் பாடத்தி ட்டம் தயாரி க்கக்கூ டாது. பாடத்தி ட்டத்தை உருவாக்கு கிறவர்கள்  சமூக மாற்றத்தை நேசிக்கிற மனிதர்க ளாக இருக்க வேண்டும்.

மனைவி மட்டுமா பெண்... கவனமா படிங்க !
அரசியல் என்றால் என்ன, அரசு என்றால் என்ன, அரசும் அரசியலும் மக்களுக்கு எப்படி பயன்படும் என்று மாணவர்க ளுக்கு புரிய வேண்டும். கல்வி தான் சமூக முன்னே ற்றத்தை, சமூக மாற்றத்தை ஏற்படுத்தும்.
ஜெல்லி, சாக்லேட்கள், ஐஸ்கிரீம் தயாரிப்பு – அதிர்ச்சித் தகவல்கள்
அதனை நாம் சரியாக பயன்ப டுத்திக் கொள்ள வேண்டும். அது வரை இந்த ஆணா திக்க குரல்கள் நம் செவிகளில் விழாது பார்த்துக் கொள்ள வேண்டும்... ந.ஆஷிகா
Tags: