குறை பிரசவமு‌ம் குழ‌ந்தை பா‌தி‌ப்பு‌ம் | Less impact on child labor !

Fakrudeen Ali Ahamed
0
எல்லோரு க்கும் இனிமை யான பிரசவம் நிகழ வேண்டும் என்பது தான் ஆசை. ஆனால், சுமார் 12 முதல் 18 விழுக்காட்டி னருக்கு குறை பிரசவமாகி விடு கிறது.
குறை பிரசவம்

இயல்பான எடையான இரண்டரை கிலோவுக்கு குறைவான எடையுடன் குழந்தை பிறந்தால் அது எடை குறைந்த குழந்தை அல்லது குறை பிரசவக் குழந்தை எனப் படுகிறது. 
தூக்கில் தொங்கிய குடும்பம் - திருப்பூரில் சோகம் ! 
ஏழு மாதத்தி ற்குப் பிறகு திடீரென எப்போதாவது சிறுநீர் கசிவது அல்லது பெருக்கெடு ப்பது போன்றே பனிநீர் வெளியேறு வதைத் தொடர்ந்து பிறக்கும் குழந்தை குறை பிரசவக் குழந்தை யாகும். 

ஒருமுறை கருத்தரி த்து குறை பிரசவத்தில் குழந்தை பெற்றிரு ந்தால் மறு முறையும் அவ்வாறு நிகழ வாய்ப்பு இருக்கிறது. குழந்தை யைப் பார்த்ததும் இது குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையா என்பதை சொல்ல வேண்டுமா?

குழந்தை யின் தோல் சிவந்து, சதைப் பிடிப்பில்லா மல் மெலிந்தும், கைகால்கள் சிறுத்து தலை மட்டும் பெரியதா கவும் இருக்கும். ஆண் குழந்தை யாக இருந்தால் விரைப்பை கருப்பாக மாறாமல் சிவப்பாக இருக்கும். 

பெண் குழந்தை யின் யோனிச் சிறுஉதடுகள் பெரிதாக விரிந்து வீங்கியும், யோனிப் பெரு உதடுகள் ஒடுங்கியும் காணப்படும். குழந்தை யின் உடம்பில் லானுகோ எனப்படும் பூனை மயிர்கள் அதிகமாக காணப்படும். குழந்தைக்கு உடல் அசைவுகள் எதுவும் இருக்காது.

நீளவாக்கில் 49 செ.மீ. இருக்க வேண்டிய குழந்தை 45 செ.மீ. அல்லது அதற்குக் ககுறை வாக இருக்கும். அதாவது வாரத்திற்கு இரண்டரை செ.மீ. குறைந்து காணப்படும். உதாரண மாக 34வது வாரத்தில் பிறந்த குழந்தை நாற்பத் தான்னரை செ.மீ. நீளம் மட்டுமே இருக்கும்.
கருத்தடை மாத்திரை பயன் படுத்து பவர்கள் கவனத்துக்கு ! 
இக்குழந்தை பாலை உறிஞ்சிக் குடிக்காது. விரைவில் காமாலை நோயால் பாதிக்கப் பட்டு மஞ்சள் நிறத்திற்கு மாறிவிடும். எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தால் குழந்தையின் தொடையில் முன் எலும்பு வளர்ந்தி ருக்காது.

குழந்தை குறை பிரசவத் தில் பிறந்தால் என்ன என்று சிலர் நினைக் கலாம். குறை பிரசவ குழந்தை க்கு உயிர் பிழைக்கும் வாய்ப்பு குறைந்து மரண விகிதம் அதிகரிக்கும். 750 கிராம் எடைக்கும் கீழ் இருந்தால் நூறில் எட்டு குழந்தை தான் பிழைக்கும்.
குழ‌ந்தை பா‌தி‌ப்பு‌

இந்தக் குழந்தை களில் அறுபது விழுக்கா ட்டினர் பிறந்த 48 மணி நேரத்தி ற்குள் இறந்து விடுகிறா ர்கள். 750 கிராம் முதல் ஒரு கிலோ வரையுள்ள குழந்தை பிழைக்க 30 விழுக்காடு வாய்ப்பு மட்டுமே உள்ளது.

ஒன்று முதல் ஒன்னரை கிலோ எடையுள்ள குழந்தை பிழைக்க 40 விழுக்காடு வாய்ப்பி ருக்கிறது. குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையை பராமரிப்பது கடினமாகும். குழந்தையின் உடல் திறனும், அறிவுத் திறனும் சில வேளை களில் பாதிக்கப் படலாம்.
அடுத்த பத்தாண்டு களில் குழந்தை இறந்துபோக அதிக வாய்ப்பி ருக்கிறது. மூளை வளர்ச்சி யில்லாத நிலை, கண் பார்வை பாதிக்கப் படுவது போன்றவை இந்தக் குழந்தைக ளுக்குத் தான் அதிகமாக வரும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)