செக்ஸ் உறவுக்கு சாதிக்காய் தரும் ஊக்கம் !

Fakrudeen Ali Ahamed
0
செக்ஸ்… ஓரு நல்ல உடற் பயிற்சி. கண வனும், மனை வியும் உச்ச த்தில் இரு க்கும் போது இருவரது உடலிம் அனைத்து உறுப்பு களும் படு வேகமாக இயங்கு கிறது. இந்த வேலை முடிந் ததும் இருவரது உடலி லும் நச்சு திரவம் வியர் வையாக வெளி யேறுகிறது. எனவே கணவன் - மனை வியும் அடிக்கடி தாம்பத்யம் கொண் டால் நீண்ட ஆயுள் கிடை க்கும் என்று - சித்த மருத்து வர்கள் கருத்து தெரிவிக் கின்றனர். 
செக்ஸ் உறவுக்கு

திருமண மான கணவன் - மனை வியும் ஓராண் டுக்குள் குழந்தை பேறு இல்லை என்றால் ஊரார் அந்த பெண்ணை பழி பேசு வார்கள். கல்யாணம் ஆகி இவ்வளவு நாள் ஆகிறது. இன்னும் ஒரு புழு பூச்சி கூட இல் லையா? என ஏளனம் பேசுவார்கள். இதற் கான காரணம் தாம் பத்யம் உறவில் திருப்தி இன்மை, ஆண் உறுப்பு விறைப்பு இல் லாதது, விரை வில் சக்தி வெளி யேறுதல், இது தான் குழந்தை பேறி ன்மைக்கு காரணம் என்று மருத்து வர்கள் தெரிவிக் கிறார்கள். 
ஆண் மைக்கு நல்ல மருந்தாக, செக்ஸ் இன்ப த்துக்கு நல்ல விருந் தாக திண்டுக் கல்லில் செக்ஸ் காய் என்கிற சாதிக் காய் விற்பனை ஆகிறது. சமைய லில் மணம் சேர்க்க நம் முன் னோர்கள் உபயோ கித்த பொருட்கள் மருந் தாக நம் ஆரோக் கியத்தை காக்க கூடி யவை. அந்த வகை யில் சாதிக் காய் ஆண்மை விருத் தியை அதி கரித்து இன்ப நேரத்தை நீட்டிக்க வல்லது. 

பொது வாக மணம் உள்ள பொருள் என்றுமே வீரிய த்தை தூண்டக் கூடியது. உதாரண மாக மல்லிகை பூ அணிந்து கன்னியர் பாதையை கடந் தாலே காளை யர்களு க்கு ஒரு வீரிய த்தை தூண்டு கிறது. இது போல் தான் சாதிக் காய் நறு மணத்தை தரக் கூடியது. எனவே தான் சாதிக் காயும் ஆண் மையை தூண்டும் மருத்துவ குணம் உடையது என்று சித்த மருத் துவர்கள் தெரிவிக் கின்றனர். 

சாதிக் காய் இந்தோ னேசியா, மலூக்கா தீவுகளில் இருந்து அவை முதலில் பெறப் பட்டாலும் இலங்கை மற்றும் இந்தியா வின் மேற்கு தொடர்ச்சி மலை களிலும், பின்னர் ஐரோப்பா, மேற் கிந்திய தீவுக ளிலும் சாதிக் காய் வளர் கிறது. சாதிக் காய் பற்றி சித்த மருத்து வர்கள் கருத் துக்கள் விவரம் வருமாறு:- சின்னாளப் பட்டி:- சாதிக் காய் அழகிய நறுமணம் உள்ள இலை களையும், மஞ்சள் பூக்களை கொண்டது. 
சாதிக்காய் ஆண்மை விருத்தியை அதிகரிக்க வல்லது

இது மர வகையை சேர்ந்தது. சாதிக் காய் சிறிய கோழி முட்டை அளவில் இருக்கும். இதன் சுவை துவர்ப்பு, கார்ப்பு. இது வீரிய த்தை உண்டாக்கி வாச னையை பெருக்கி காமத்தை பெருக்கும். உடலுக்கு நல்ல உரத்தினை உண் டாக்கும். சூட்டை தணித்து ஆண் மையை அதிக ரிக்கும். ஆண்மை குறைவு உள்ள வர்கள் சாதிக்காய் பொடியை அரை தேக்கரண்டி எடுத்து பசும் பாலில் சாப்பிட்டு வந்தால் தாது விருத்தி அதிகரி க்கும்.

திண்டுக்கல் டாக்டர் :-

சாதிக் காய் செக்ஸ் உணர்வை தூண்டக் கூடியது. அதிக விந்தணு க்களை உரு வாக்கும் தன்மை கொண்டது. விறைப்பு தன் மையை உண் டாக்கி தாம்பத் யத்தை அதிக நேரம் நீட்டிக்க கூடியது. நரம்பு தளர்ச் சியை போக்கி ஒரு புதிய சக்தியை கொடுக்க கூடியது. விந்தணு க்களின் எண்ணி க்கையை சாதிக் காய் அதிகரிக்கும். இதனை லேகிய மாக சாப்பிட்டு வந்தால் புதிய தெம்பு கிடைக்கும்.
தமிழ்நாடு சித்த மருத்துவ மைய டாக்டர் :

சாதிக் காய் விந்த ணுக்க ளின் உற்பத் தியை அதிகரிக்கும். திரவம் போல் இருக்கும் விந்துவை கெட்டி யாக உரு வாக்கும் தன்மை சாதிக் காய்க்கு உண்டு. பொது வாக டிரை வர்கள் எப்போதும் வாக னங்கள் ஓட்டி யபடி இருப்ப தால் உடலில் சூடு அதிகம் இருக்கும். இதனால் விந்த ணுக்கள் அவர்களை அறி யாமல் வெளி யேறிடும். 
சாதிக்காய் செக்ஸ் உணர்வை தூண்டக்கூடியது

எனவே சாதிக் காய் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு குளிர்ச் சியை தந்து விந்து கெட்டி யாக இருக்கும். இதனை பொடி செய்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரி க்கும். ஒரு மணமூட்டி காய்க்கு இப்படி ஓராயிரம் மருத்துவ குணம் உண்டு. இதனை முழுமை யாக புரிவது கடினம். புரிந்ததை பார்த்து வியந்த தோடு மட்டு மல்லா மல் அதனை எந்த விதத் திலும் சிதைத் திடாமல் காத்தி டுவதும் கூட நம் கடமை தான்
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)