பெண்கள் சந்தோஷமாக இருக்க செய்ய வேண்டியது !

Fakrudeen Ali Ahamed
காதல் செய்து விட்டு, ஏன் செய்தோம் என்று பலர் வருத்தப்படு வதுண்டு. காதலில் விழுந்து விட்டால், சுதந்திரமாக எதையும் செய்ய முடியாது.

 
எதைச் செய்வதாக இருந்தாலும், காதலனிடம் அனுமதி பெற வேண்டி யிருக்கும்.

எனவே திருமணம் செய்வதற்கு முன், காதலில் விழாமல் இருந்தால், பிடித்த அனைத் தையும்

எந்த ஒரு இடையூறு இல்லாமல் மேற்கொண்டு, ஜாலியான வாழ்க்கை யை வாழலாம்.

அதிலும் பெண்கள் வெட்க ப்பட்டு, அனைத் தையும் பொறுத்துக் கொண்டு இருந்த காலம் எப்போதோ மாறி விட்டது.

தற்போது பெண்களும் அனைத்தும் அவர்களது விருப்ப த்துடன் இருக்க வேண்டுமென்று நினை க்கின்றனர்.

குறிப்பாக தற்போதுள்ள பெண்க ளுக்கு சுதந்திரம் அவசியமாகி விட்டது.

பெண்கள் காதலில் விழாமல் இருந்தால், எந்த மாதிரியான சந்தோஷத்தை அடைய லாம் என்று பார்க்கலாம்….

 • காதல் செய்யாமல் இருந்தால், எந்த ஒரு செயலை செய்ய நினைத் தாலும் யாரிடமும் அனுமதிப் பெற வேண்டிய அவசியம் இல்லை.

நினைத் ததை எந்நேர த்திலும் பயமின்றி, தடையின்றி செய்யலாம். நாம் செய்யும் செயல் காதல ருக்கு பிடிக்க வில்லை என்றால் இருவருக் குள்ளும் சண்டை ஏற்பட வழிவகுக்கும்.

• பெண்களு க்கு ஷாப்பிங் என்றால் மிகவும் பிடிக்கும். சில பெண்களு க்கு அதுவே பொழுது போக்காக இருக்கும்.

எனவே தனி ஒரு பெண்ணாக இருந்தால், எந்நேரமும் சந்தோ ஷமாக ஷாப்பிங் கிலேயே இருக்கலாம்.

ஆனால் ஆண்களுக்கு ஷாப்பிங் என்றால் பிடிக்காது. ஏனொனில் பர்ஸ் காலியாகி விடும் என்று நினைப் பார்கள்.


• காதல் செய்யாமல் இருந்தால், அலுவல கத்தில் நல்ல ஆர்வத் துடன் வேலை செய்யலாம்.

அதிலும் அலுவல கத்தில் கொடுத்துள்ள இலக்கை அடைய எவ்வளவு நேரம் வேண்டு மானாலும் வேலை செய்ய முடியும்.

• காதல் வந்து விட்டால் நண்பர் களுடன் நேரம் செலவழி க்கவே முடியாது. ஆனால் காதலில் மட்டும் விழாமல் இருந்தால்,

நண்பர்க ளுடன் எங்கு வேண்டு மானாலும், எவ்வளவு நேரம் வேண்டு மானாலும் சந்தோஷ மாக செலவழி க்கலாம்.

• சில ஆண்கள், தங்களது காதலியை அவர்களது ஆண் நண்பர் களுடன் பேசவே அனுமதிக்க மாட்டார்கள்.

ஆனால், அதுவே தனி ஆளாக இருந்தால், எப்போது வேண்டு மானாலும், ஆண் நண்பர் களுடன் பேசலாம்.
Tags: