தொப்புளில் வளையம் போடும் பெண்களுக்கு ஓர் எச்சரிக்கை !

Fakrudeen Ali Ahamed
நாகரீகம் என்ற பெயரில் பல வித்தியா சமான மாற்றங்கள் தினமும் வந்து கொண்டு தான் இருக்கிறது. அதில் நன்மையும் தீமையும் சரிசமமாக கலந்திரு க்கிறது.

 
சொல்லப் போனால், அவற்றில் தீமை தான் மேலோங்கி நிற்கிறது. அப்படி வளர்ந்து வரும் 

 நாகரீக த்தில் ஒன்றாக விளங்கு கிறது பாடி பியர்சிங் எனப்படும் உடம்பில் துளையி டுதல்.

நம் சமூகத் தில் உடம்பில் துளை யிடுதல் என்பது ஒரு முக்கிய நாகரீக மாகவும், பண்பாடா கவும் மாறி வருகிறது. 

பல காரணங் களுக்காக பலர் உடம்பில் துளையிடு கின்றனர்.

சிலர் சமய ஈடுபாடு அல்லது பண்பாட்டு காரணங்க ளுக்காக, உடம்பில் துளையிடு கின்றனர். 

இன்னும் சில பேர் ஸ்டைல், அழகு மற்றும் நாகரீகம் என்ற காரணங் களை காட்டி உடம்பில் துளையிடு கின்றனர்.

எந்த ஒரு காரணத்தி ற்காக இருந்தாலும், உடம்பில் துளை யிடுவது என்பது பெரிய முடிவாகும். அதை லேசாக எடுத்துக் கொள்ள கூடாது.

எவ்வித துளையி டுதலாக இருந்தாலும் சரி, அதில் சில உடல்நல இடர்பாடுகள் 

மற்றும் பிரச்சனைகள் அடங்கி யுள்ளது. அதனால் துளையி டுதல் என்ற முக்கிய முடிவை எடுக்கும் முன்,

அதனை பற்றி முழுவதும் தெரிந்து கொண்டு, அதில் அடங்கி யுள்ள பிரச்சனை கள் பற்றியும் புரிந்துக் கொள்ள வேண்டும்.

சரி, இப்போது உடம்பில் துளையி டுவதால் ஏற்படும் உடல்நல இடர் பாடுகள் என்ன வென்று பார்ப்போம்…

தொற்றுகள் 
தொற்று என்பது உடம்பில் துளையி டுவதால் ஏற்படும் பொதுவான பிரச்சனை. இதில் கவனம் செலுத்த வில்லை என்றாலோ

அல்லது உரிய சிகிச்சையை சரியான காலத்தில் எடுக்க வில்லை என்றாலோ, தழும்பு ஏற்படு வதுடன் இரத்தம் நஞ்சாகி விடும்.

அதிலும் சரிவர கவனம் செலுத்தா விட்டால் அசிங்க மான தழும்பை உண்டாக்கி விடும்.

 குறிப்பாக தொற்றுகள் ஏற்படு வதற்கு முக்கிய காரணங் களாக ஒழுங்கி ல்லாமல் துளை யிடுதல்,

துளை யிட்டப் பின் சரியாக பராமரி க்காமல் போவது மற்றும் துளை யிட்ட இடத்தில் பயன் படுத்தும் நகைகள் போன்ற வை ஆகும்.

அலர்ஜிகள்

உலோகங் கள் உடலில் படும்போது சரும அலர்ஜி ஏற்படு வதற்கு அந்த உலோகங் களே காரணியாக விளங் குகிறது.

அதனால் உடம்பில் துளையிடும் சில வகை அணிகலன் களால், இவ்வகை அலர்ஜிகள் ஏற்படுவ துண்டு.

மேலும் இத்தகைய அலர்ஜிகள் சுவாசப் பிரச்சனை, சொறி மற்றும் துளை யிட்ட இடத்தில் வீக்கம் போன்ற விளைவு களை ஏற்படுத்தும்.
சில நேரம் அலர்ஜி தீவிரமடை ந்தால் அது அதிர்ச்சியை ஏற்படுத்தி மருத்துவ மனையில் அனு மதிக்கச் செய்யும்.

அதனால் துளையி டுவதற்கு துருபிடி க்காத தரமான ஸ்டீல், டைட்டா னியம் மற்றும் தங்கங் களை தேர்தெடுத் தால் அலர்ஜி களில் இருந்து விடுபடலாம்.

நரம்பு சிதைவு

ஒழுங்காக துளையிட வில்லை என்றாலோ அல்லது துளை யிட்ட இடத்தில் குத்தப் படும் அணிகலன் சரியாக குத்தப்பட வில்லை என்றாலோ நரம்பு சிதைவு ஏற்படும்.

அதிலும் தவறான இடத்தில் துளை யிட்டால், அங்குள்ள நரம்பையும் சேர்த்து துளை யிட வாய்ப்புகள் அதிகம்.

அதுமட்டு மல்லாது துளை யிட்ட இடத்தைச் சுற்றி யுள்ள இடங்களும் நிரந்தர மாக செத்துப் போகும்.

குறிப்பாக நாக்கில் துளையிடும் போது, நரம்புகள் பாதிப்புக் குள்ளா வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

முக்கிய மாக துளை யிடுபவர் வல்லுனராக இல்லாத போது தான், இத்தகைய பிரச்சனை ஏற்படும்.

அதீத இரத்தக் கசிவு

துளை யிடுபவர் வல்லு னராக இல்லாமல் போனாலும் சரி, துளையிட்ட இடம் தவறாக இருந்தாலும் சரி துளையிடும் ஊசி

இரத்தக் குழாய்கள் வழியாக உள்ளே நுழையலாம். இதனால் கட்டுப் படுத்த முடியாத அளவுக்கு இரத்தக் கசிவு ஏற்பட லாம். இது அதிகமான இரத்த இழப்பை ஏற்படுத்தும்.

தூய்மைகேட்டின் இடர்பாடு

துளையி டுவதில் வல்லுநர் இல்லாதவர் சுகாதார மற்ற இடத்தில் துளை யிட்டால்

இரத்த சம்பந்த நோய்க ளான எச்.ஐ.வி. கிருமி, ஈரல் அழற்சி மற்றும் இதர நோய்களை ஏற் படுத்தும். தழும்பேற்றம்

தழும்பேற்றம் 

என்பது துளை யிட்ட இடத்தில் ஏற்படும் தழும்பின் அதீத வளர்ச்சி யாகும். இது பார்ப் பதற்கு அசிங்கமாக காட்சி அளிக்கும். 

இதற்கான சிகிச்சை என்பது சிக்கலான ஒன் றாகும்.
இதற்கு என்ன சிகிச்சை எடுத்தாலும் சரி, இந்த வடுவை அது முழுவ துமாக நீக்காது.

பற்களில் ஆபத்து 

வாயில் துளை யிடுவது என்பது பற்களில் ஆபத்தை விளை விக்கலாம். அதிலும் பற்களை உடைக்கவோ, தாடை மற்றும் ஈறுகளை சிதைக்கவோ,

பற்களின் எனாமலை தேயச் செய்யவோ அல்லது அங்கு அணியும் அணிக லன்கள் சுவாசப் பையில் பிரச்ச னைகளை ஏற்படுத் தவோ செய்யலாம்.
Tags: