பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்ள !

Fakrudeen Ali Ahamed
ஒவ்வொரு பெண்ணு க்கும் சுத்தமாக இருப்பது தான் பிடிக்கும். அப்படி சுத்தம் என்று வரும் போது அதில் அனைத்துமே (பிறப் புறுப்பும்) அடங்கும்.


மேலும் பெண்கள் எப்போதுமே  தங்களின் பிறப் புறுப்பை சுத்தமாகவும், துர்நாற்ற மின்றியும் வைத்துக் கொள்ள வேண்டும்.

இல்லா விட்டால், அவ்விடத்தில் துர்நாற்றம் மட்டுமின்றி, தொற்று களும் ஏற்பட்டு தீவிரமான பிரச்சனையை சந்திக்கக் கூடும்.
பெண்களின் பருவ மாற்றங்கள் !
குறிப்பாக பெண்கள் உறவில் ஈடுபடும் போது தன் துணை முகம் சுளிக்கு மாறு தன் மீது

எந்த ஒரு துர்நாற் றமும் வரக் கூடாது என்று அதிக சுத்தத்தைப் பின் பற்றுவார்கள். 

இப்படி பிறப்புறுப்பை சுத்தமாகவும், துர்நாற்ற மின்றியும் வைத்துக் கொள்ள நிறைய பொருட்கள்

கடைகளில் விற்கப் பட்டாலும், அவை சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும் வாய்ப் புள்ளது. 

ஆகவே எந்த ஒரு பக்க விளையும் ஏற்படாமல் இருக்க, பிறப் புறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்ள
குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு செய்து கொண்ட பெண்களுக்கு !
என்ன வழி உள்ளது என்று ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இங்கு பெண்களின் பிறப்புறுப்பை துர்நாற்ற மின்றி சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் சில வழிகள்....

எலுமிச்சை மிகவும் சிறப்பான துர்நாற் றத்தைப் போக்க உதவும் பொருள்.

அத்தகைய எலுமிச்சை யின் இலையைப் பயன்படுத்தி பிறப்புறுப்பை சுத்தம் செய்தால், துர்நாற்றம் வீசுவது நீங்கும்.


ஏனெனில் எலுமிச்சையின் இலையில் லிமோனின் என்னும் பொருள், பிறப் புறுப்பில் எவ்வித தொற்றுகளும் வராதவாறு நல்ல சிறப்பான பாதுகாப்பை வழங்கும்.

மேலும் எலுமிச்சை யின் இலை பிறப்புறுப்பில் pH-ன் அளவை சீராக பராமரித்து, பிறப் புறுப்பை ஆரோக்கி யமாகவும் சுத்தமாகவும் பராமரிக்கும்.
ஆப்பிள் சீடர் வினிகரை பெரிய டப்பில் உள்ள குளிக்கும் நீரில் சிறிது கலந்து, அந்த நீரில் 15 நிமிடம் உட்கார வேண்டும்.

இதனால் ஆப்பிள் சீடர் வினிகர் பிறப்பு றுப்பை சுத்தம் செய்து விடும்.

அதிலும் ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள அசிடிக் பிறப்புறுப்பை ஆரோக்கி யமாக வைத்துக் கொள்ள உதவும்.

கற்றாழை யின் ஜெல்லை எடுத்து, அதனை 1 கப் நீரில் கலந்து, பின் அந்த நீரைக் கொண்டு பிறப் புறுப்பை கழுவ வேண்டும்.

இப்படி தினமும் செய்து வந்தால், பிறப் புறுப்பில் இருந்து துர் நாற்றம் வீசுவது நீங்கும்.

சீமை சாமந்தி எண்ணெய் கூட பிறப்புறுப்பில் வீசும் துர்நாற் றத்தைப் போக்க உதவும்.

அதற்கு 2 கப் நீரில் 1 துளி சீமை சாமந்தி எண்ணெய் சேர்த்து கலந்து, பின் அந்த நீரைக் கொண்டு பிறப் புறுப்பைக் கழுவ வேண்டும்.
கருத்தடை மாத்திரை பயன் படுத்து பவர்கள் கவனத்துக்கு !
பேக்கிங் சோடாவும் பிறப்பு றுப்பில் இருந்து வீசும் துர்நாற் றத்தைப் போக்கும். 
அதற்கு குளிக்கும் டப்பில் உள்ள நீரில் 1/2 கப் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து, அந்த நீரில் 20 நிமிடம் உட்கார்ந்து வந்தால், பேக்கிங் சோடா


உடலின் pH அளவை சீராக்கி, உடலில் இருந்து துர்நாற்றம் வீசுவது நீங்கும். தினமும் தயிரை 

பிறப் புறுப்பில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
மனைவியின் ஆடையை கள்ளக்காதலிக்கு திருடி கொடுத்த கணவர் !
இதனால் பிறப் புறுப்பில் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு குறைவதோடு. துர்நாற் றமும் குறையும்.

வெள்ளை வினிகரை குளிக்கும் டப்பில் உள்ள நீரில் கலந்து, அதில் சிறிது நேரம் உட்கார வேண்டும்.

இதன் மூலமும் துர்நாற் றத்தைப் போக்க முடியும். டீ-ட்ரீ ஆயிலும் பிறப்புறுப்பில் இருந்து வீசும் துர்நாற் றத்தைப் போக்கும்.

அதற்கு ஒரு காது சுத்தம் செய்யும் பட்ஸை, ஆலிவ் ஆயில் மற்றும் சிறிது டீ-ட்ரீ ஆயிலில் நனைத்து, பிறப் புறுப்பினுள் வைத்து 1 மணிநேரம் ஊற வைத்து வர வேண்டும்.

நெல்லிக் காய் சாற்றினை நீரில் கலந்து, அதனைக் கொண்டு பிறப்பு றுப்பைக் கழுவ வேண்டும்.

இப்படி தினமும் ஒருமுறை செய்து வந்தால், துர்நாற்றம் வீசுவதைத் தடுக்கலாம்.
ஓடும் ரயிலில் தவறி விழுந்த இளைஞர் !
வெந்தயம் பெண்களுக்கு மிகவும் நல்லது. இந்த வெந் தயத்தை தினமும் சாப்பிட்டு வந்தாலோ

அல்லது வெந்த யத்தை ஊற வைத்த நீரைக் கொண்டு பிறப் புறுப்பைக் கழுவி னாலோ, .துர்நாற்றம் போய் விடும்.
Tags: