செயற்கை மார்பக சிகிச்சை - மோசமான விளைவுகள் !

Fakrudeen Ali Ahamed
மார்பகங்கள் சரியான அளவு அல்லது உருவத்தைப் பெறும் பொருட் டாகவே பெரும்பா லான செயற்கை மார்பக சிகிச்சைகள் செய்யப் படுகின்றன.

இந்த அறுவை சிகிச்சை யின் போது, செயற்கையான இழை உங்களுடைய மார்பின் மேலாக பொருத்தப் படுகிறது.

இவ்வாறு பொருத்த ப்படும் இழைகளின் தன்மையைப் பொறுத்து செயற்கை மார்பகங்கள் சிலிக்கான் 
மற்றும் சலைன் என இரண்டு பிரிவு களாக பிரிக்கப்ப டுகின்றன. சிலிக்கான் மார்பக சிகிச்சையில் பயன் படுத்தப்படும்

செயற்கை இழையில் சிலிக்கான் ஜெல் அடைக்கப் பட்டு மார்பகங் களில் பொருத்தப் படுகின்றன. 
 சிலிக்கான் ஜெல் அடைக்க ப்பட்ட ஓடுகள் பெண்களின் செயற்கை மார்பக அறுவை சிகிச்சை களில் பயன் படுத்தப் படுகின்றன.

சலைன் வகை அறுவை சிகிச்சையில், உப்பு நீர்; கொண்ட செயற்கைப் பொருளை சிலிக்கான் ஓடுகளில் அடைத்து பயன் படுத்துகி றார்கள்.

மார்பகங் களில் உள்ள கோளாறு களை சரி செய்யவோ அல்லது மேலும் அழகு படுத்தவோ மேற்கண்ட வற்றில் 

எந்த வகையான மார்பக அறுவை சிகிச்சை களை வேண்டு மானாலும் தேர்ந் தெடுக்கலாம்.
சிலிக்கான் வகை அறுவை சிகிச்சையை விட சலைன் வகை (உப்பு நீர்) அறுவை சிகிச்சையே சிறந்த வழிமுறையாக கருதப் படுகிறது.

சுலைன் வகை அறுவை சிகிச்சையின் போது பெருமளவு அபாயங்கள் தவிர்க்கப் பட்டாலும், 

அதை 100% பக்க விளைவு கள் இல்லாத சிகிச்சை என்று சொல்ல முடிய வில்லை.


மார்பக அறுவை சிகிச்சை கள் பெண்களின் மார்பகம் தொடர்பான கோளாறு களை சரி செய்வது ஒரு பக்கம் இருந் தாலும்,

அதனால் ஏற்படும் மோசமான விளைவு களையும் தவிர்க்க முடிவ தில்லை.
இவ்வாறு செயற்கை மார்பக சிகிச்சைகள் செய்வதால் ஏற்படும் சில மோசமான விளைவு களைப் பற்றி கொடுத் துள்ளோம்
பெண்கள் சந்தோஷமாக இருக்க செய்ய வேண்டியது !
1. மார்பக அறுவை சிகிச்சை செய்யும் பெண்கள் எதிர் கொள்ளும் முதன்மை யான பிரச்னை யாக

இருப்பது ‘லீக்கேஜ்’. அறுவை சிகிச்சை யில் பயன் படுத்தப் பட்டு பொருத்த ப்படும் சிலிக்கான்

அல்லது சலைன் ஒழுகத் தொடங்கி, மார்பில் அதன் விளைவு களை காட்டத் தொடங்கும்.

இதன் காரண மாக மயக்க உணர்வு, நரம்புகளில் எரிச்சல் மற்றும் குமடடல் போன்ற விளை வுகள் ஏற்படும்.

சலைன் வகை செயற்கை மார்பகத் தில் கோளா றுகள் ஏற்படும் போது அது பாக்டீரி யாவை உருவாகவும், உடலில் அச்சுகள் உருவாகவும் வகை செய்யும்.

2. மார்பக அறுவை சிகிச்சை யில் செயற்கை யான பொருட்கள் பயன் படுத்தப் படுகின்றன.

நமது உடல் செயற்கை யான பொருட் களை நிராகரிக்கும் குணத்தை கொண் டுள்ளது.

இவ்வாறு செயற்கை யான பொருளை உடல் ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் மார்பக ங்களில் வலி, வீக்கம் மற்றும் எரிச்சல் போன் றவை ஏற்படும்.

3. மார்பக அறுவை சிகிச்சை செய் வதால் மார்பகங்கள் ஒரே அளவாக இல்லாமல் போகவும் கூடும். 

அறுவை சிகிச்சை யால் மார்பகங் களின் வடிவம் மற்றும் அளவுகள் மாறிவிடும். 
இந்த சிகிச்சை தவறாக முடியும் போது, இயற்கை யான மார்பகங் களுக்கு உள்ள அழகு பாழ்பட்டு விடுகிறது.

4. ஒவ்வொரு முறை மார்பக அறுவை சிகிச்சை செய்யும் போதும், அதை 7-8 ஆண்டு களுக்குப் பின்னர் மீண்டும் சரி செய்ய வேண்டும். 

மேலும், அது நிலையாக பயன் படுத்தப் படுவதாக இல்லாமல், மாற்றக் கூடியதாக இருக்கும். 

இந்த செயற்கை மார்பக ங்களில் விரிசல்கள் ஏற்படவோ அல்லது ஒழுகல் ஏற்படவோ வாய்ப்புகள் உண்டு.

5. செயற்கை மார் பகங்களில் விரிசல்கள் ஏற்படுவது அவற்றின் முதன்மை யான குறைபா டுகளில் ஒன்றாக உள்ளது.


மார்பக ஓடுகளில் விரிசல்கள் ஏற்படு வதால் சிலிக்கான் ஜெல் அல்லது உப்பு நீர் ஆகியவை உடலில் ஓடத் துவங்கு கின்றன. 

மேலும், இந்த விரிசல் எந்தவித அறி குறியையும் வெளியே காட்டுவ தில்லை.

6. மார்பக அறுவை சிகிச்சை செய்யும் பெண்களின் தமனி களுக்கு அருகே அரிப்பு ஏற்படும். 
பெண்கள் சந்தோஷமாக இருக்க செய்ய வேண்டியது !
இந்த செயற்கை யான அமைப்பு தமனிகளை பாதித்து அவற்றில் வீக்கம் மற்றும் எரிச்சலை ஏற்படுத்தி விடுகிறது.

7. மார்பக அறுவை சிகிச்சை செய்த இடத்தில் தழும்புகள் ஏற்படும். இந்த தழும்புகள் வாழ்நாள் முழுமையும் மறையாமல் நீடித் திருக்கும்.

தங்களுடைய மார்பக அறுவை சிகிச்சையை மறைக்க நினைக்கும் பெண்க ளுக்கு இது ஒரு பெருத்த பின்ன டைவாக இருக்கும்.

8. இயற்கை யாகவே நியூரோடா க்ஸின் உள்ள பொருட்களை கொண்டே செயற்கை மார்பகம் தயாரிக்கப் படுகிறது. 

எனவே, சிலிக்கான் ஜெல்லின் உள்ள சில குணங்கள் அது ஒழுகும் வேளைகளில் நரம்பு மண்டலத்தை பாதிக்கச் செய் கின்றன.

9. மார்பக சிகிச்சையில் பயன் படுத்தப்படும் சிலிக்கான் ஜெல் கார்சினோ ஜெனிக் என்ற இயற்கையான பொருளைக் கொண்டி ருக்கிறது. 
இந்த பொருள் மார்பக புற்று நோய் வர காரணமாக இல்லா விட்டாலும், வயிற்று புற்று நோய், குடல் புற்று நோய் மற்றும் வேறு பல வகை யான புற்று நோய்கள் வரக் காரணமாக உள்ளது. 

உடலில் ஒழுகி ஓடும் சிலிக்கான் பல்வேறு தீய விளை வுகளின் தொடக்க மாக இருக்கும்.

10. செயற்கை மார்பக சிகிச்சை யின் மூலம் மார்பகங் களின் அளவு மற்றும் வடிவம் சற்றே அதிக ரிக்கும், இதனை வெளியே தெரியாமல் மறைப்பது கடினம். 

குறிப்பாக, சலைன் வகை அறுவை சிகிச்சை செய்யும் போது மார்ப கங்கள் இயற்கை யானதாக தோன்று வதில்லை.
Tags: