கர்ப்பம் கலைஞ்சுடுச்சுன்னா சில அறிகுறி !

Fakrudeen Ali Ahamed
0
பெண்கள் தன் வாழ்வின் பெரும் பாக்கிய மாக நினைப்பது கர்ப்பமாகி குழந்தை யை நல்லபடியாக பெற்றெ டுப்பது தான். ஆனால் அத்தகைய பாக்கியம் சிலருக்கு கிடைக்க நிறைய நாட்கள் ஆகின்றன.
அதிலும் சிலர் என்ன தான் கர்ப்பமாக இருந் தாலும், அவர்களுக்கு தெரியாம லேயே கருசிதைவு ஏற்பட்டு விடும்.

இத்தகைய கருசிதைவு 20 வாரங்களில் நடைபெறும். ஆனால் ஒரு சிலருக்கு தொடர்ச்சி யாக கருசிதைவு ஏற்படும்.

அதற்கு காரணம், அவர்கள் பலவீன மாக இருப்பது, கவனக் குறைவுடன்  நடந்து கொள்வது, கருமுட்டை சரியாக வளர்ச்சி யடையாமல் இருப்பது போன்ற வைகளே.
இவை அனைத்து தேவையி ல்லாமல் நடப்பது அல்ல. அனைத்தும் கருவுறும் பெண்கள் நடந்து கொள்வதி லேயே இருக் கின்றன.

அதிலும் சில பெண்கள் ஒரு சிலவற்றை சாதாரண மாக விடுகி ன்றனர். ஆகவே அவ்வாறு கருசிதைவு ஏற்பட் டால் என்னென்ன அறி குறிகள் ஏற்படும் என்பதை மருத்து வர்கள் கூறுகின் றனர்.
* கர்ப்பமாக இருக்கும் போது அடிவயி ற்றில் கடுமையான வலி ஏற்படும். அதிலும் ஒரு பக்கம் மட்டும் அதிகமான வலி ஏற்பட்டால், உடனே மருத்து வரை அணுக வேண்டும்.

அது மட்டு மல்லாமல், சில நாட்கள் முதுகு வலியும் ஏற்படும். அதிலும் அந்த நேரத்தில் வரும் வயிற்று வலி, மாதந் தோறும் ஏற்படும் மாத விடாயின் போது ஏற்படும் வயிற்று வலி போல் இருக்கும். இந்த நேரத்தில் உடனே மருத்து வரை அணுகி விட வேண்டும்.
* இரத்த போக்கு அதிக மாகவோ, குறை வாகவோ, விட்டு விட்டோ, முதல் மூன்று மாதங் களில் ஏற்படு மாயின், அதுவும் கர்ப்பம் கலைந்து விட்டது என்பதற் கான அறி குறிகளே.

இவ்வாறு அதிக அளவு இரத்த போக்கு ஏற்படும் போது, உடனே மருத்துவ ரை அணுகி, கருப் பையை சுத்தம் செய்து விட வேண்டும்.

இல்லை யென்றால், கருப்பை யில் இருந்து கருப் போல் உருவாகும் இரத்த கட்டிகள் முழுதும் வெளியே றாமல், கருப்பையில் நோயை ஏற்படுத்தி பாதிப்பை ஏற் படுத்தும். 
பின் அது தாயின் உடலுக்கே ஆபத்தை ஏற்படுத்தும், மேலும் மற்றொரு முறை கர்ப்பமாகும் வாய்ப்பும் இல்லாமல் போகும்.

* கர்ப்பத்தின் போது பெண்கள் தங்கள் வயிற்றில் குழந்தை இருப்பதை ஓரளவு உணர முடியும். ஆனால் கர்ப்பம் கலைந்து விட்ட தென்றால், அந்த உணர்வு போய்வி டுவதோடு, மார்பில் வலி மற்றும் அதிக படியான பசி போன்றவை ஏற்படும்.
அவை அனைத்து ஒவ்வொரு வரின் உட நிலையைப் பொறுத்தது. ஆனால் இந்த மாதிரி யான உணர்வு ஏற்பட்டாலும், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

ஆகவே கர்ப்பமாக இருக்கும் பெண்க ளுக்கு ஏதேனும் இது போன்ற எண்ணங் களோ அல்லது அறி குறிகளோ ஏற்பட்டால், உடனே மருத்துவரை அணுகி விட வேண்டும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)