இல்லற வாழ்வை கெடுக்கும் தவறுகள் என்ன?

Fakrudeen Ali Ahamed
0
இல்லற த்திலும் சரி, நமது அலுவ லகங்க ளிலும் சரி, நாம் தெரிந்து செய்யும் தவறு களை விட, தெரியாமல் செய்யும் தவறு கள் தான் அதிகம். நாம் தெரிந்தே செய்யும் தப்புக ளுக்கு கிடைக்கும் தண்டனை களை விட,
இல்லற வாழ்வை கெடுக்கும் தவறு

தெரி யாமல் செய்யும் தவறு களுக்கு தான் தண்ட னையும், மன வேதனையும் அதிகமாக கிடை க்கும். இல்லறம் என்று எடுத்துக் கொள்ளும் போது, அக்கறை, அன்பு, பரிவு, பாசம் என்ற பெயரில் தான்

நாம் அதிக மாக தவறு களை செய்கி றோம். ஓர் கண வனாக, மனை வியாக, அப்பா வாக, அம்மா வாக நமக்கே தெரி யாமல் நாம் செய்யும் தவறுகள் தான் உறவில் விரிசல் விழ காரணி யாக இருக் கின்றன.

அதிலும், முக்கி யமாக தியாகம், பிள்ளை களின் சுதந் திரத்தில் தலை யிடுகள் என இந்த இரண்டு தவறு களை நீங்கள் தெரியாமல் கூட செய்து விட கூடாது என குடும்பநல நிபுணர்கள் கூறுகி ன்றனர்.
பல வீடுகளில் கணவன், மனைவி, அப்பா, அம்மா தங்களை ஓர் துறவி யாக பாவித்துக் கொள்வது உண்டு. உங்களு க்காக, நம் குடும்பத் திற்காக நான் எனது சந்தோ சங்களை, இன்பங் களை, வாழ்வின் முக்கிய பாகத் தினை துறந்து வாழ் கிறேன் என கூறுவ துண்டு. இது தவறு!

உங்களுக்கு பிடித்த வாழ்க்கை, உங்க ளுடைய வாழ்க் கையை, இயல்பு நிலையை துறந்து வாழ்கி றீர்கள் எனில்,

நீங்கள் நீங்க ளாகவே இல்லாத போது, நீங்கள் எப்படி ஒரு நல்ல தந்தை யாகவோ, கணவ னாகவோ, மனைவி யாகவோ இருக்க முடியும். இல்லறம், கணவன், மனைவி, குழந்தை கள் என்ற ஓர் வாழ்வி யல் முறை என்பது மிகவம் இனிமை யானது.

பலருக்கு இது சரியாக அமைவ தில்லை. ஆனால், நன்கு அமைந்து நீங்கள் தியாகம் செய்கிறேன் என்ற பெயரில் ஓர் யோகி போல நினை த்துக் கொண்டு உங்கள் வாழ்க் கையை பாழாக்கிக் கொள்ள வேண்டாம்.

தியாகம் செய்வ தால் வரும் நன்மை யையும், இன்பமும் அனை வரையும் மகில் விக்காது. எனவே, எதையும் புரிந்து, நல்லது, கெட்டதை பகுத்த றிந்து அதற்கு ஏற்ப முடி வெடு ங்கள்.

கணவன், மனைவி, அம்மா, அப்பா, பெற்றோர் பிள்ளை கள் என ஓர் குடும்ப த்தில் பல முக ங்கள் இருக் கின்றன. இந்த முகங் களின் பாவங் களை சுதந்தி ரமாக காட் டுங்கள். 

சிரிப்பு வந்தால் சிரியுங்கள், உங்கள் குழந்தை களை சிரிக்க விடுங்கள், அழுதால் அழ விடுங்கள். பெற்றோர் தான் குழந்தை களின் சிறந்த ஆசான்கள். மேலும், தவறுகள் செய்வது இயல்பு என்பது உணர்ந்து. அதை திருத்த கற்றுக் கொடுங்கள்,
வாழ்க் கையை வாழ கற்றுக் கொடு ங்கள். மற்றவரது வாழ்க் கையை பிரதி எடுக்க கற்றுத் தர வேண்டாமே! இப்படி தான் நடக்க வேண்டும், இதை தான் படிக்க வேண்டும், இதை செய்தால் தான் நன்கு சம்பா திக்க முடியும்

என கண்ட கருத்துக் களை கண் மூடித்தன மாக பிள்ளைகள் மீது திணிக் காமல். வழி காட்டு கிறேன் என அவர்களை குழப் பாமல், அவர்க ளுக்கான வழியை அமைத்துக் கொள்ள உதவு ங்கள் அதுவே போதும்!
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)