கருப்பைக்கும் கால் விரல் நரம்புகளுக்கும் உள்ள தொடர்பு !

Fakrudeen Ali Ahamed
0
பெண்களின் கருப்பை நரம்புகளு க்கும் கால் விரல் நரம்புகளு க்கும் ஒருவித தொடர்பு உள்ளது ! கால் விரலில் மெட்டி அணிவதால் , கருப்பையின் நீர்ச்சம நிலை எப்போதும் பாதிப்படைவ தில்லை. மேலும், வெள்ளியில் செய்த மெட்டியைத் தான் அணிய வேண்டும். 
கருப்பை



ஏனெனில் வெள்ளியில் இருக்கக்கூடிய ஒருவித காந்த சக்தி காலில் இருக்கும் நரம்புகளில் இருந்து... உடலில் ஊடுருவி நோய்களை நிவாரணம் செய்யும் ஆற்றல் உடையது. 

மேலும், பெண்கள் கர்ப்பம் அடையும் போது ஏற்படும் மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை ஏற்படும் போது, இந்த நரம்பினை அழுத்தி தேய்த்தால் மேற் கண்ட நோவுகள் குறையும். 

ஆனால், இதனை எப்போதும் செய்துக் கொண்டு இருக்க முடியாது ! ஆதலால் தான் வெள்ளியிலான மெட்டி அணிவித்தார்கள். காரணம், நடக்கும் போது இயற்கை யாகவே அழுத்தி, உராய்த்து.. நோவைக் குறைக்கிறது ! 

ஆக, கருப்பை பாதிப்புகள் ஏதும் வரக்கூடாது என்பதால் தான் காலில் மெட்டி அணியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கி யிருக்கின் றார்கள் !
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)