மாமியாருடன் உறவு கொள்ளும் அங்கோல் கலச்சாரம் !

Fakrudeen Ali Ahamed
0
உலகளவில் உள்ள பல நாடுகளில் இன்றளவும் பழங்குடியின கலாச்சாரம் நிலவி வருகிறது. இதில் சில பழங்குடியின மக்கள் தங்களின் விநோதமான கலாச்சாரத்தால், உலக மக்களின் கவனத்தை ஈர்க்கின்றனர். 
மாமியாருடன் உறவு கொள்ளும் அங்கோல் கலச்சாரம் !
இதிலும் உகாண்டாவில் வாழும் பழங்குடியினர் ஒருபடி மேலே சென்று முதலிடத்தில் இருக்கின்றனர். அதற்கு மிக முக்கிய காரணம், அவர்களின் மாறுபட்ட வாழ்க்கை முறை. 
 
அதைப்பற்றி இப்போது பார்க்கலாம்..! உகண்டாவில் வாழும் ’அங்கோல்’ என்னும் பழங்குடி இன மக்களின் முதலிரவு கலாச்சார த்தைக் கேட்டால் அசந்து போய் விடுவீர்கள். 
 
அங்கோல் பழங்குடியைச் சேர்ந்த மணமகன் தன் முதலிரவன்று, மனைவியைத் தொடக் கூடாது. 
மாமியாருடன் உறவு கொள்ளும் அங்கோல் கலச்சாரம் !
உடனே ஷாக் ஆக வேண்டாம். மனைவிக்கு பதிலாக இவர்கள் தன் மாமியாருடன் உடலுறவில் இணைந்து வாழ்க்கையை தொடங்குவார்கள். இதை இவர்கள் காலம் காலமாக பின்பற்றி வருகிறார்கள்.

காரணம் ;
இப்படி மாமியுடன் உடலுறவு கொள்வது, மணமகளுக்கு அளிக்கும் பரிசாம். மாமியார் தன் மகளுக்கு தாம்பத்தியம் குறித்து பாடம் கற்பிக்கத் தான் இந்த நடைமுறையாம். ஒரு லாஜிக்குமே புரியலயே..!

கடமை ;
மாமியாருடன் உறவு கொள்ளும் அங்கோல் கலச்சாரம் !
மணமகன் கட்டில் வித்தையில் எந்தளவுக்கு சிறந்து விளங்குகிறார் என்பதை கணிக்க வேண்டியது ’அங்கோல்’ பழங்குடி அத்தை மார்களின் கடமைகளில் ஒன்றாக இருக்கிறது.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)