பெண்கள் கால் மேல் கால் போட்டு உட்காரலாமா?

Fakrudeen Ali Ahamed
பெண்களை கால்மேல் கால் போட்டு உட்காராதே என நம் முன்னோர்கள் சொல்லி யிருக் கின்றனர். 
இதை பெண் அடிமைத் தனம் புல்ஷிட் என இன்றைய நவநாகரீக பெண்கள் சொல்கி ன்றனர்...
சொல்லி விட்டு போகட்டும் ஆனால் நம் முன்னோர்கள் முட்டாள் கள் இல்லை. 

கால்மேல் கால் போட்டு அமர்வதை அகங்காரம், திமிர், ஒழுங்கீனம் என மேலோட்ட மாக சொல்லி வைத்தாலும்,

அதன் உள் பொருள் பெண்கள் கால் மேல் கால் போட்டு அமர்வதால், அவர்களது கர்ப்பப்பை நாளடை வில் பாதிக்கும் என்பதால் தான்... 

இது அவர்களது நன்மைக் காகத் தான்...

என் நன்மை எனக்கு தெரியும் என்றளவில் இன்று போய்க் கொண்டிரு க்கும் நிலையில் இதைப் பற்றி என்ன சொல்வது!
Tags: