வழுக்கை தலையில் முடிவளர வெங்காயம் !

Fakrudeen Ali Ahamed
சிறிய வெங்காயம் என்பது குழம்புக்கு அதிகமாக பயன் படுத்துவது. இந்த சின்ன வெங்காய த்தை உரிக்கும் போதே கண்களில் அருவி போல் நீர் வெளிவரும்,

இதற்கு காரணம் சின்ன வெங்காய த்தில் உள்ள சல்பர் தான். இந்த சல்பர் தான் முடி வளரவும் காரண மாக உள்ளது.
கால்சியம் குறை பாட்டினால் வரக்கூடிய வலிகள் !
சிறிய வெங்காய த்தை அரைத்து முடியின் மயிர்க் கால்களில் பூசி வந்தாலே போதும், முடிவளர ஆரம்பி க்கும். வாரத்திற்கு இரு நாட்களை மட்டும் தேர்ந்தெ டுங்கள். 

தினமும் தலைக் குளிக்க வேண்டாம். 5 அல்லது 6 வெங்காய த்தை எடுத்துக் கொண்டு அதை மை போல் அரைத்து வைக்கவும்.

அரைத்த வெங்காய த்தை முடியின் வேர்க் கால்களில் படும் படியும். வழுக்கை விழுந்த இடத்திலும் தேய்க்க வேண்டும். உலர்ந்த வுடன் சீயக்காய் பவுடரில் கஞ்சி கலந்து தலைக்கு குளிக்கவும்.

இதனால் முடியில் ஈரப்பசை இருந்து கொண்டே இருக்கும். இவ்வாறு வாரத் திற்கு இரண்டு நாட்கள் என்று பயன் படுத்திவர தலைமுடி வளர ஆரம்பிக்கும்.

ஆனால் இனிமேல் ஷாம்பூ மற்றும் ஹேர் ஜெல்களை பயன்படுத்தக் கூடாது. தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், விளக் கெண்ணெய்

ஆகிய வற்றை மட்டும் பயன் படுத்த வேண்டும். இல்லையேல் மூன்றையும் சரிசமமாக ஒன்றாக கலந்து கொண்டு பயன் படுத்தவும்.
தினமும் கண்டிப் பாக எண்ணெய் தடவ வேண்டும். தலை முடியில் தடவுவதை விட வேர்க் கால்களில் தடவ வேண்டும்.
புரோஸ்டேட் சுரப்பி வீக்கம் உறுதிபடுத்துவது எப்படி?
இரவில் தூங்கு வதற்கு முன்னர் ஒரு தேக்கரண்டி எண்ணெயை எடுத்து மயிர்க் கால்களில் படும்படி மசாஜ் செய்து விடுங்கள். வழுக்கை தலையிலும் செய்தால் முடி வளர ஆரம்பி க்கும்.

வழுக்கையில் முடி வளரும் ஆனால் பலவீன மாக இருக்கும் ஒரு காற்றடித் தாலே பறந்து விடும்.

எனவே இந்த எண்ணெய் மற்றும் வெங்காய த்தை பயன் படுத்துங்கள் கண்டிப்பாக உங்க ளுக்கு முடி வளரும். 

இரும்புச் சத்தை அதிகரி க்கும் தேன், பேரீச்சை, கறிவேப் பிலை, முருங்கையை அதிகமாக உடலுக்கு சேர்த்தி டுங்கள். 
Tags: