தாய் எப்படி நடந்து கொள்ள வேண்டும் !

Fakrudeen Ali Ahamed
0
உலகிலேயே தனது அம்மாவைப் போல சிறந்தவர் இருக்க முடியாது சிறந்த அறிவாளி யாரும் இருக்க முடியாது என்று தான்
தாய் எப்படி நடந்து கொள்ள வேண்டும்
ஒவ்வொரு குழந்தையும் நினைக்கும் தனது குழந்தை யிடம் அதிக நெருக்க மாகவும், பாசமாகவும் இருக்க வேண்டும் என்று தான் ஒவ்வொரு அம்மாவும் விரும்புவார்.
 
குழந்தைக்கு சிறந்த வழி காட்டியாக இருக்க வேண்டிய தாய் அந்தக் குழந்தை யுடன் நெருக்கமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது

எனவே தனது குழந்தை யிடம் நெருக்க மாக இருக்க பல்வேறு வல்லுநர் களும், புத்தக ஆசிரியர் களும் வழிகளை பட்டிய லிட்டு உள்ளனர் .

குழந்தை தங்களிடம் நெருக்க மாக இருக்க வேண்டும் என்பதற் காக பெரும் பாலான பெற்றோர் அவர்களைக் கட்டுப் படுத்தத் தவறி விடுகின்றனர் .

இது குழந்தையின் வாழ்க்கையில் மற்றவர்கள் தலையிட வழி ஏற்படுத்தி விடும். எனவே குழந்தை களுக்கு கட்டுப் பாடுகள் அவசியம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 
 
குழந்தைகளுடன் மனக்கசப்பு ஏற்பட்டால் 
 
குழந்தை களுடன் மனக்கசப்பு ஏற்பட்டால், அந்த குறிப்பிட்ட விஷயம் குறித்து குழந்தையின் தலையைக் கோதியபடி, இரவு நேரங்களில் படுக்கையில் இருக்கும் போது மெதுவாக அறிவுரை கூறுங்கள்.
 
இது உறவை வலுப்படுத்த உதவும்.தனது அம்மாவுக்கு எல்லா விஷயங்களும் தெரிந்திருக்கும் என்று குழந்தைகள் நினைப்பார்கள்., 
 
பணிக்குச் செல்லும் தாய்மார்கள், தனது பணியிடத்தில் நடந்த சுவாரசியமான சம்பவங்களை குழந்தைகளிடம் எடுத்துக் கூறலாம்.
குழந்தை களுடன் மனக்கசப்பு ஏற்பட்டால்
தன்னார் வலராக இருந்தால், மற்றவர்களுக்கு எவ்வாறு உதவி செய்ய முடியும் என்று விவரிக்கலாம். இது குழந்தைகளிடம் அம்மாவின் மதிப்பை உயர்த்தும்.

மாலை நேரங்களில் நண்பர்களுடன் ரிலாக்ஸாக வெளியில் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். 
 
அன்றாடப் பணிகளில் உங்களுக்கு என்று தனித்துவமிக்க வழி முறையை ஏற் படுத்திக் கொள்ளுங்கள். அதன்படியே செயல்படுங்கள். 

எனது முன்னோர் இப்படித் தான் இருந்தார்கள், நானும் அப்படித் தான் இருப்பேன் என்று செயல்படுவதை தவிருங்கள். 
 
குழந்தைகள் ஒவ்வொரு வரும் தங்களுக்கு உள்ள கிரகிக்கும் திறனைக் கொண்டு கற்றுக் கொள்கின்றனர். 
 
ஆலோசனைகளை வழங்குங்கள் 
 
அவர்களை இப்படித் தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப் படுத்தா தீர்கள். அவர்களின் நிலையை அறிந்து, அதனை மேம்படுத்த ஆலோசனை களை மட்டும் வழங் குங்கள்.

தோல்வி தான் பல விஷயங் களைக் கற்றுத் தருகிறது. குழந்தை களின் எல்லா முயற்சி களையும் ஆதரியுங்கள். சைக்கிளி லிருந்து கீழே விழுந்தால் பதறாதீர்கள். சைக்கிளை தொடக் கூடாது என்று கண்டிக் காதீர்கள். 
ஆலோசனைகளை வழங்குங்கள்
முயற்சி போதாது என்பதை குழந்தை களிடம் எடுத்துக் கூறுங்கள். குழந்தைகள் அடுத்தடுத்து வெற்றி பெறும் வாய்ப்பு கிடைக்கும். குழந்தை களுடன் சேர்ந்து விளை யாடுவதை முடிந்த வரை தவிருங்கள். 

பெற்றோ ருடன் இணைந்து விளையாடும் குழந்தை கள், தனியாக விளையாட விருப்ப மின்றி, ஒவ்வொரு முறையும் பெற்றோரையே எதிர் பார்க்கும் நிலை ஏற்படும். 
 
தன்னம்பிக்கையை வளர்க்க உதவும் 
 
எனவே, பெரிய அளவிலான விளையாட்டுக் களைத் தவிர்த்து மற்ற விளை யாட்டுக் களில் குழந்தை களை தனியாக விளையாட அனுமதிப்பது அவர்க ளிடையே தன்னம் பிக்கையை வளர்க்க உதவும்.

உங்களு க்கு கிடைத்த வேலை சரியாக இல்லை. வாழ்க்கை சீராக அமைய வில்லை. இப்படியாக புலம் பாதீர்கள்.
தன்னம்பிக்கையை வளர்க்க உதவும்
கிடைத்த வேலையை எவ்வளவு சிறப்பாக செய்ய முடியும் என்று பாருங்கள். இது முன்னேற் றத்துக்கு வழி வகுக்கும். 
 
குழந்தை களின் அனைத்துக் கோரிக்கை களையும் நிறைவேற்றி விடக் கூடாது. அப்போது தான், ஏமாற்றத்தை ஏற்றுக் கொள்வது எப்படி என்பதை குழந்தைகள் கற்றுக் கொள்ளும். 
 
நாம் எதிர் பார்க்கும் அனைத்தும் கிடைத்து விடாது என்பதை அவர்கள் உணர்வதற்கு சந்தர்ப் பத்தை உருவாக் குங்கள். 

குழந்தை களின் எதிர் காலத்து க்கு இது பயனு ள்ளதாக அமையும். ஒவ்வொரு நாளும் எப்படி இருந்தது என்று குழந்தை கள் சொல்லும் போது, அதனை பொறுமை யாகவும், கவன மாகவும் கேளுங்கள். 
 
வழிகாட்ட வேண்டும் 
 
இது குழந்தை களின் செயல் பாடுகளில் முன்னேற்றம் ஏற் படுத்தும்.  அவர்கள் சொல்ல வரும் விஷயத்தை கேட்கத் தவறினால், அல்லது மட்டம் தட்டி மறுத்தால் அவர்களுக்கு வருத்தம் ஏற்படும்.
 
முன்னேற் றத்துக்கு தடையாக அமையும். குழந்தைகள் தங்க ளுடைய வேதனைகள் அனைத்தையும் பெற்றோரிடம் வெளிப் படையாக பேச மாட்டார்கள். 
 
அப்படிப் பட்ட நேரத்தில், குழந்தை களிடம் உள்ள சோகத்தைப் புரிந்து கொண்டு அவர்க ளுக்கு வழிகாட்ட வேண்டும். 
வழிகாட்ட வேண்டும்
அவர்களைக் கட்டாயப் படுத்தாமல் பொறுமை யாக பேசி வேதனைக் கான காரணங் களை உணர்ந்து அதைப் போக்க உதவ வேண்டும். 
 
குழந்தை களைச் சுற்றிலும் அதிக அளவில் உறவி னர்கள் இருக்கு மாறு பார்த்துக் கொள்ள வேண்டும். 

இது குழந்தைக ளுக்கு ஊக்கம் அளிக்கும். குழந்தைகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக் காதீர்கள். 
 
அவர்களுடைய திறமையை யும் விருப்பத் தையும் அறிந்து அதில் முன்னேற் றத்தை ஏற்படுத்த முயற்சி யுங்கள். 
 
குழந்தைகளை வளர்க்கும் விதம் 
 
குழந்தைகளை வளர்க்கும் விதம் பற்றி மற்றவர்கள் குறை கூறக்கூடும். அவர்கள் கூறுவதைக் கேளுங்கள். அவர்களு டைய கூற்று தவறாக இருந்தால் அதை ஏற்கா தீர்கள்.

அதே சமயம், அவர்கள் மீது, கோபப் படாமல் மென்மை யாக பதில் அளியுங்கள். இன்று நான் நிறைய தவறு களை செய்து விட்டேன் என்று குழந்தைகள் கூறக் கூடும். 
குழந்தைகளை வளர்க்கும் விதம்
அப்படிப் பட்ட சமயத்தில், நானும் நிறைய தவறு களை செய்திருக் கிறேன் என்று கூறுங்கள். உங்கள் தவறு களை எப்படி திருத்தி னீர்கள் என்று விளக் குங்கள்.

அவர்க ளுடைய தவறு களையும் திருத்திக் கொள்ள அறிவுரை வழங் குங்கள். பெரிய மனிதர் களும் தவறு செய்கி றார்கள் என்பதை உணர்ந்து, தம்மிடம் உள்ள வேதனை களை மறந்து விடு வார்கள்.

குழந்தையிடம் கோபமாக பேசினால்

குழந்தை யிடம் கோபமாக பேசினால், அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்ளு ங்கள். கோபப்படக் கூடாது என்பதை குழந்தைகள் உணரும் வாய்ப்பை ஏற்படு த்துங்கள்.
குழந்தையிடம் கோபமாக பேசினால்
சில விளை யாட்டுக் களில் குழந்தை களுடன் சேர்ந்து விளை யாடுங்கள். குழந்தை களை வெளியே அழைத்துச் சென்று, அவர்க ளுடைய விருப்பங் களை நிறை வேற்றுங்கள். 
 
உங்களுக்கும், குழந்தை க்கும் உள்ள உறவை இது வலுப் படுத்தும். தினந்தோறும் காலையில் எழுந்த வுடன், குறைந்தது 5 வேளை கடவுளை வணங்க வேண்டும் 
 
மற்றும் 5 பேருக்கு அல்லது செயல் களுக்கு நன்றி தெரிவிக்கு மாறு குழந்தை களுக்கு சொல்லிக் கொடுங்கள். 

இந்த முயற்சி, குழந்தை களிடம் தன்னம்பிக்கையை வளர்க்கும். எல்லாமே நல்ல வழிகள் தானே. இவற்றை செயல் படுத்திப் பாருங்கள்.

எனது அம்மா ரொம்ப நல்லவங்க என்று நிஜமாகவே குழந்தைகள் ஒப்புக் கொள்ளும். உங்கள் கழுத்தைக் கட்டிக் கொண்டு கன்ன த்தில் முத்தம் கொடுக்கும்
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)