குளிக்காமல் பிரஷ்ஷா இருக்க வேண்டுமா?

Fakrudeen Ali Ahamed
இங்கு குளிக்காம லேயே குளித்து பிரஷ்ஷாக இருப்பது போல் காட்சி யளிக்க சில வழிகள் கொடுக்கப் பட்டுள்ளன.
தற்போதைய அவசர உலகில் குளிக்க கூட பலருக்கு நேரம் கிடைப்ப தில்லை. குளிக்கா விட்டால் பலரும் புத்துணர்ச்சி யின்றி இருப் பார்கள். 

அதோடு, வியர்வை துர்நாற்றமே நாம் குளிக்க வில்லை என்பதை மற்றவர் களுக்கு வெளிக்காட்டி விடும். 

ஆனால் குளிக்கா மலேயே நன்கு புத்துணர்ச்சி யுடன் காட்சி யளிக்க ஒரு சில ட்ரிக்ஸ்கள் உள்ளன.

அந்த ட்ரிக்ஸ் களை மனதில் கொண்டு பின் பற்றினால், நிச்சயம் குளிக்காம லேயே குளித்து பிரஷ்ஷாக இருப்பது போல் காட்சி யளிக்கலாம். 

சரி, இப்போது அந்த ட்ரிக்ஸ்கள் என்ன வென்று காண்போம்.

1 . அக்குளில் அதிகமாக வியர்த்தால், ஹேண்ட் சானிடைசரை அக்குளில் பயன் படுத்துங்கள். 

இதனால் அக்குளில் உள்ள பாக்டீரி யாக்கள் அழிக்கப் பட்டு, வியர்வை நாற்றம் வீசுவது தடுக்கப்படும்.

2 . பலரும் குளித்த பின் தான் டியோடரண்ட் பயன் படுத்த வேண்டும் என்று சொல் வார்கள். 

ஆனால் இரவில் படுக்கும் முன்பே டியோடரண்ட்டு களைப் பயன் படுத்தினால், 

மறுநாள் காலையில் எழும் போதே வியர்வை நாற்ற மின்றி, நல்ல புத்துணர்ச்சி யுடனும், நல்ல மணத்துடனும் இருக்க லாம்.
3 . தலைக்கு குளிக்க நேர மில்லையா? ஆனால் தலை பிசுபிசுப்பு டனும் துர் நாற்றத் துடனும் உள்ளதா?

அப்படி யெனில் பேபி பவுடரை சிறிது தலையில் தூவி விடுங்கள். 

இதனால் தலையில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்குவதோடு, தலைமுடியும் நல்ல மணத்துடன் இருக்கும்.

4 . குளிக்காம லேயே நம்மீது நல்ல மணம் வீச வேண்டு மானால், தலை முடியின் முனை களில் 

ஈரமான பேபி துடைப்பான் களைக் கொண்டு தேய்த் தால், நம்மைச் சுற்றி ஒரு நல்ல நறுமணம் வீசும்.

5 . முழங்கை, மணிக்கட்டு, கழுத்து போன்ற இடங்களில் நல்ல நறுமண மிக்க பெர்ப்யூம் களை, ஆடை களை அணியும் முன் பயன் படுத்துங்கள். 

மேலும் கை, கால்க ளுக்கு மாய்ஸ்சுரைசர் களைப் பயன் படுத்துங்கள். இதனால் நாள் முழுவதும் நல்ல மணத்துடன் இருக்க முடியும்.
6 . எலுமிச்சை மணம் கொண்ட க்ரீம்கள் அல்லது லோசன் களைப் பயன் படுத்தினால்,

உடலில் வியர்வை துர்நாற்றமே வீசாது. மாறாக, நாள் முழுவதும் நல்ல நறுமணத் துடன் நாம் இருக்க லாம்.

7 . முக்கிய மாக குளிக்காம லேயே புத்துணர்ச்சி யுடன் காட்சி யளிக்க வேண்டு மானால், உடை களை மாற்ற வேண்டும். 

குறிப்பாக உள்ளாடை களை தவறாமல் மாற்ற வேண்டும். இந்த ஒரு செயலை செய்தாலே போதும், 

குளிக்கா மலேயே நாம் புத்துணர்ச்சி யுடன் காட்சி யளிக்க முடியும்.
Tags: