தலைமுடி அடர்த்தியாக வளர வேண்டுமா?

Fakrudeen Ali Ahamed
0
இன்றைய கால கட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரிய வர்கள் வரை அனைவரும் சந்திக்கும் பிரச்சனை களில் ஒன்று தான் தலை முடி உதிர்தல்.
தலைமுடி அடர்த்தியாக வளர

இளநரை, சிறு வயதிலேயே வழுக்கை என இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இதற்கு தீர்வாக இஞ்சியை பயன் படுத்தலாம் என உங்களு க்கு தெரியுமா?
தேவையான பொருட்கள்

இஞ்சி- 1

ஆலிவ் ஆயில்- 1 டேபிள் ஸ்பூன்

தேன்- 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை

முதலில் இஞ்சி யின் தோலை நீக்கி துருவிக் கொள்ள வேண்டும். பின் துருவிய இஞ்சி, ஆலிவ் ஆயில் மற்றும் தேன் சேர்த்து நன்கு மென்மை யாக அரைத்தால், தலை முடியின் அடர்த் தியை அதிகரி க்கும் இஞ்சி மாஸ்க் தயார்.

பயன் படுத்தும் முறை

தலை முடியை நீரில் நனைத்து, பின் தயாரித்து வைத்துள்ள மாஸ்க்கை ஸ்கால்ப் முதல் முடியின் முனை வரை தடவி, ஷவர் கேப் கொண்டு தலையை முழுமை யாக மூடி, 40 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு அல்லது சீகைக்காய் பயன் படுத்தி தலை முடியை கழுவ வேண்டும்.
குறிப்பு

இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2-3 முறை பயன் படுத்தி வந்தால், தலைமுடி உதிர்வது குறைந்து, முடியின் அடர்த்தி அதிகமாகி, நன்றாக வளர்ந்தி ருப்பதை காணலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)