தலைவலியை போக்கும் அருமருந்து வெந்நீர் !

Fakrudeen Ali Ahamed
0 minute read
0
திடீரென்று கடுமையான தலை வலியா? தலை வலியை உணர்ந்த வுடன் 200 மி.லி அளவு வெந்நீர் அருந்துங்கள். சில நேரங்களில் அஜீரணம் அல்லது குடலில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் கூட தலை வலி ஏற்பட வாய்ப்புண்டு. 
தலைவலியை போக்கும் அருமருந்து வெந்நீர்
எனவே இளஞ்சூட்டில் வெந்நீர் குடித்தால், உடனடியாக ஜீரணத்தை தூண்டி தலைவலி நீங்கும். அல்லது சூடான காபியை குடியுங்கள். தலை வலிக்கு இதமான மருந்தாக காபி அமையும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)
Today | 8, April 2025